டெல்டா பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இன்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 3,577 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 84.54 அடியாக உள்ளது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
க்ரைம்
3 mins ago
விளையாட்டு
32 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
55 mins ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago