பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையும் முன்னர், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார் சசிகலா. அவருடன் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி ஆகியோர் சென்றனர். நினைவிடத்தை வலம் வந்து வணங்கிய சசிகலா அங்கு சபதம் செய்தார். நினைவிடத்தின் மீது ஓங்கி அடித்து அவர் சபதம் செய்தார். பின்னர் கண்கள் கலங்கியபடியே வெளியே வந்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 min ago
சினிமா
13 mins ago
இணைப்பிதழ்கள்
42 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
கல்வி
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago