மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை அறிவித்துள்ளது.
திருச்சி, தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களில் சாகுபடி முடிவடைந்து அறுவடை நடைபெற்று வருவதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.59 அடியாக இருந்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 5000 கன அடியிலிருந்து 2000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
விளையாட்டு
9 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago