மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு: பொதுப்பணித் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை அறிவித்துள்ளது.

திருச்சி, தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களில் சாகுபடி முடிவடைந்து அறுவடை நடைபெற்று வருவதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.59 அடியாக இருந்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 5000 கன அடியிலிருந்து 2000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

விளையாட்டு

9 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்