மழை எதிரொலி: கழுகு பார்வையில் மெரினாவின் வெறுமை

By எல்.சீனிவாசன்

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்ததால் தமிழகமே கனமழையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மழை வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெரினா கடற்கரையும், கடற்கரை சாலையும் வெறிச்சோடி கிடந்தது.மழையின் காரணமாக கடற்கரை சாலை வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே தேங்கி நின்றன.

மக்கள் உரிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக மெரினா கடற்கரை சாலையில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்