வேலைநிறுத்தத்துக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆதரவு

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் நேற்று நடை பெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநிலத் தலை வர் சுப்பிரமணியன், செய்தியாளர் களிடம் கூறியதாவது:

20 அம்ச கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் கள் சங்கம் வலியுறுத்தி வந்தது. ஆனால், அரசு அளித்த உத்தர வாதத்தின்படி, இதுவரை அரசாணை வெளியிடாதது ஏமாற் றம் அளிக்கிறது.

எனவே, ஏப்ரல் 25-ம் தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித் துள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்வது என முடிவெடுத்துள்ளோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

25 mins ago

கல்வி

5 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்