புதுக்கோட்டையில் நேற்று நடை பெற்ற தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கத்தின் மாநிலத் தலை வர் சுப்பிரமணியன், செய்தியாளர் களிடம் கூறியதாவது:
20 அம்ச கோரிக்கைகளை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் கள் சங்கம் வலியுறுத்தி வந்தது. ஆனால், அரசு அளித்த உத்தர வாதத்தின்படி, இதுவரை அரசாணை வெளியிடாதது ஏமாற் றம் அளிக்கிறது.
எனவே, ஏப்ரல் 25-ம் தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித் துள்ள தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்வது என முடிவெடுத்துள்ளோம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
25 mins ago
கல்வி
5 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago