திருநங்கையர் உரிமை பாதுகாப்பு மசோதா 2016-ல் கல்வி, வேலைவாய்ப்பில் எங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சமூக ஆர்வலர் மணி உள்ளிட்ட சில தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
இந்தியா
7 mins ago
தமிழகம்
31 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago