மாணவர்களுக்கு சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மாணவர்களுக்கு சிறப்பு அலைபேசி சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ''பிஎஸ்என்எல் அலைபேசி சேவையை பயன்படுத்தும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.118-க்கு ரீசார்ஜ் செய்தால், 1 ஜிபி இணையா வசதியை 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக ரூ.10-க்கு அழைப்புகளை பேசிக் கொள்ளும் சலுகையும் வழங்கப்படும்.

இந்த சலுகை ஜுன் 20 முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள >www.bsnl.co.in இணையதளத்துக்கு செல்லவும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

13 mins ago

வாழ்வியல்

18 mins ago

ஜோதிடம்

44 mins ago

க்ரைம்

34 mins ago

இந்தியா

48 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்