திமுக உறுப்பினர்கள் அனைவரையும் மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பென்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று, அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் முந்தைய ஆட்சி குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக-வினர் கோஷமிட்டனர்.
தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் தான் எந்த கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை என்று அவைத்தலைவர் விளக்கமளித்தார். ஆனால் சமாதானம் அடையாத திமுக-வினர், சபாநாயகர் இருக்கை முன் சென்று தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனையடுத்து, திமுக உறுப்பினர்களை வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 23- ஆம் தேதி தொடங்கிய நாள் முதல் திமுக-வினர் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெளியேற்றப்பட்டதால் அவர்கள் அனைவரும் சஸ்பென்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago