சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல்

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு ப.தனபால், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

சபாநாயகர் பதவிக்கு ப.தனபால், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் முன்னிலையில் அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தனபாலும், பொள்ளாச்சி ஜெயராமனும் போட்டியின்ற தேர்வாக வாய்ப்புள்ளது. வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுலா

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்