இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசியதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு சென்னை வந்த டெல்லி குற்றப்பிரிவு உதவி ஆணையர் சஞ்ஜய் ஷெராவத், ஆய்வாளர் நரேந்திர சகால் ஆகிய இருவரும் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்குச் சென்று அவரிடம் சம்மனை வழங்கினர். அப் போது அவரிடம் சில விவரங் களை கேட்டதாக தெரிகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
9 hours ago
இந்தியா
10 hours ago