திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. அதில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
முன்னதாக, 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்த கமல்ஹாசன், பின்னர் 10 லட்ச ரூபாயாக தொகையை உயர்த்தினார். தமிழக அரசு சார்பில் உஷாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 mins ago
இணைப்பிதழ்கள்
57 mins ago
உலகம்
28 mins ago
விளையாட்டு
48 mins ago
உலகம்
55 mins ago
க்ரைம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago