திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – கமல்ஹாசன் அறிவிப்பு

By அபராசிதன்

திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மகளிர் தின விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. அதில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருச்சியில் உயிரிழந்த உஷா குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக, 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்த கமல்ஹாசன், பின்னர் 10 லட்ச ரூபாயாக தொகையை உயர்த்தினார். தமிழக அரசு சார்பில் உஷாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

18 mins ago

இணைப்பிதழ்கள்

57 mins ago

உலகம்

28 mins ago

விளையாட்டு

48 mins ago

உலகம்

55 mins ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்