தமிழகத்தில் பாஜக தலைமை யில் வலுவான கூட்டணி அமை யும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சேலத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் பாஜக வலுப் பெற்று வருகிறது. பாஜக தலை மையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமையும். திமுகவை விட கொள்கை மற்றும் தொண் டர் பலத்துடன் கூடிய வலுவான கூட்டணியை பாஜக அமைக்கும். 2019 தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதிக எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் இந்தியாவில் அந்நிய முதலீடு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 38 ஆயிரம் பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு கிடைத்துள் ளது. மத்திய பாஜக அரசு சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.1.81 லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ் தமிழகத்தில்தான் அதிகம் பேர் கடனுதவி பெற்றுள்ளனர்.
ஜன.5, 6-ல் 2,500 இடங்களில் பாஜக வாக்குச்சாவடி மாநாடு நடக்கும் என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
24 mins ago
க்ரைம்
59 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago