தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எழும்பூர் யார்டில் 15, 16 தேதிகளில் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை 10, 11-ல் நடைமேம்பாலம் விரிவாக்க பணிகளும் நடக்க உள்ளன.
15-ம் தேதி தாம்பரம் - கடற்கரைக்கு இரவு 11.30 மணி மற்றும் கடற்கரை - தாம்பரத்துக்கு இரவு 11.05, இரவு 11.30, 11,59 ஆகிய மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும். செங்கல்பட்டு - கடற்கரைக்கு இரவு 10.15, இரவு 11.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும்.
16-ம் தேதி கடற்கரை - தாம்பரத்துக்கு அதிகாலை 4.15 மற்றும் தாம்பரம் - கடற்கரைக்கு அதிகாலை 4.00, 4.20, 4.40, 5.15 மணி மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும். கடற்கரை - செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.40, 5.00 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
30 mins ago
ஜோதிடம்
33 mins ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago