நாடாளுமன்றத்தில் வ.உ.சி திருவுருவப்படம்: சபாநாயகரிடம் தமிழக பாஜக மனு

By செய்திப்பிரிவு

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தியாகத்தை போற்றும் விதமாக நாடாளுமன்ற  வளாகத்தில் அவரது திருவுருவப்படத்தை நிறுவ வேண்டுமென வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தலைமையில் பாஜகவினர் இந்த மனுவை அளித்தனர். மக்களவை  சபாநாயகரும் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். அப்போது பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

9 mins ago

க்ரைம்

27 mins ago

சுற்றுச்சூழல்

33 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்