பணியின்போது உயிரிழந்த போலீஸார் குடும்பங்களுக்கு நிதி

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த 3 போலீஸாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட தலா ரூ.3 லட்சத்தை மாவட்ட எஸ்பி வெள்ளிக்கிழமை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின், ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராஜகிளி மற்றும் மாமல்லபுரம் காவல்நிலைய காவலர் ரமேஷ், காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகிய 3 பேரும் பணியில் இருந்தபோது உயிரிழந்தனர். இவர்களின், குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட தலா ரூ. 3 லட்சம் நிதிக்கான காசோலையை, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்