துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானதாக முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இரவு 8 மணி வரை 9 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளது. இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த குழப்பம் ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago