உயிரிழந்தோர் எண்ணிக்கையில் குழப்பம்

By செய்திப்பிரிவு

துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானதாக முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இரவு 8 மணி வரை 9 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளது. இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த குழப்பம் ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்