11-ல் கடையடைப்பு-வெள்ளையன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 11-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்சினை மட்டுமின்றி ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பறித்து வருகிறது. இதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் சார்பில் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்