திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட வள்ளியூர் வடக்கு ஒன்றியம் இருக்கன்துறை, கண்ணன்குளம் கிராமங்களில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் ஞாயிறு இரவில் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் விதிகளின்படி இரவு 10 மணிக்குமேல் வாக்கு சேகரிக்கக் கூடாது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக பறக்கும்படை அதிகாரி தினேஷ் குமார் அளித்த புகாரின்பேரில் பழவூர் போலீஸார் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
சுற்றுச்சூழல்
5 mins ago
சினிமா
13 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
30 mins ago
இந்தியா
34 mins ago
தமிழகம்
50 mins ago
சினிமா
45 mins ago
இந்தியா
46 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago