சென்னை: தமிழக பதிவுத்துறையில் ஸ்டார்மென்பொருள் அறிமுகப்படுத்தப் பட்டது முதல், பதிவுக்கு டோக்கன்வழங்கி அதன் மூலம் விரைவாகநடைபெற வழிவகை செய்யப்பட் டுள்ளது.
இதுதவிர பதிவு செய்த அன்றே ஆவணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கியமான விசேஷ நாட்கள், அதிகளவில் பதிவு நடைபெறும் நாட்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பொதுமக்கள் அதனை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிதியாண்டின் இறுதி நாளான மார்ச் 30-ம்தேதி சனிக்கிழமையன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
21 mins ago
க்ரைம்
14 mins ago
இந்தியா
19 mins ago
சினிமா
30 mins ago
சுற்றுச்சூழல்
7 hours ago
சினிமா
42 mins ago
சினிமா
52 mins ago
இந்தியா
54 mins ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago