பாரதியார் பல்கலை. துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

ஊழல் புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை லஞ்சத் ஒழிப்புத்துறை காவல் பிரிவினர் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவியதாக பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுவை கோவை நீதிமமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கணபதியை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்திருந்ததனர். 5 நாள் போலீஸ் காவல் தொடர்பான வழக்கு விசாரணை பிப்.,12க்கு ஒத்திவைக்கப்பட்டது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

51 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்