பொங்கல் விழாவையொட்டி தமிழகத்தில் ரூ.673 கோடிக்கு மது விற்பனை

By செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் விழாவையொட்டி தமிழகத்தில் ரூ.673 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த ஜன.14 முதல் 17-ம்தேதி வரை (16-ம் தேதி திருவள்ளுவர் தினம் விடுமுறை) 3 நாட்களில்,டாஸ்மாக் கடைகளில் ரூ.673 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 3 நாட்களில் ரூ.140.60 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாகவும், அடுத்தபடியாக சென்னை மண்டலம் ரூ.136.93 கோடி, திருச்சி மண்டலம் ரூ.135.40கோடி, சேலம் மண்டலம் 131.10 கோடி, கோவை மண்டலம் 128.68 கோடிக்கு மது விற்பனை நடத்திருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

38 mins ago

ஓடிடி களம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்