ஜாக்டோ-ஜியோ போராட்டம் தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வெளியிட்டு உள்ள அறிக்கை:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு நிவாரணப் பணிகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தும் செய்துவருகின்றனர். எனவே மாவட்டத் தலைநகரங்களில் நாளை (டிச.9) நடத்தத் திட்டமிட்டிருந்த மறியல் போராட்டத்தைத் தள்ளிவைக்குமாறு பெரும்பாலான ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதையேற்று நாளை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுகிறது. விரைவில் மாற்றுத் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

சினிமா

3 hours ago

ஓடிடி களம்

31 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்