சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வெளியிட்டு உள்ள அறிக்கை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு நிவாரணப் பணிகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தும் செய்துவருகின்றனர். எனவே மாவட்டத் தலைநகரங்களில் நாளை (டிச.9) நடத்தத் திட்டமிட்டிருந்த மறியல் போராட்டத்தைத் தள்ளிவைக்குமாறு பெரும்பாலான ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதையேற்று நாளை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுகிறது. விரைவில் மாற்றுத் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
10 mins ago
சினிமா
3 hours ago
ஓடிடி களம்
31 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
வாழ்வியல்
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago