பஸ் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பயணிகள் வசதியை கருத்தில்கொண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (9-ம் தேதி) முதல் மறுஅறிவிப்பு வெளியிடப்படும் வரை கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் கூடுதலாக 4 இணை, சென்னை கடற்கரை - அரக்கோணம் வழித்தடத்தில் கூடுதலாக ஒரு இணை, அரக்கோணம் வழித்தடத்தில் ஒரு இணை, தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதலாக 9 மின்சார ரயில்கள், மூர்மார்க்கெட் வளாகம் – திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் கூடுதலாக 9 மின்சார ரயில்கள் என மொத்தம் 30 மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் இன்று முதல் மறுஅறிவிப்பு வெளியிடப்படும் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago