தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுதும் கனமழை பெய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை துவங்கிய வடகிழக்கு பருவமழையால், கடந்த ஆண்டு சராசரியைத் தாண்டி மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கன மழை பெய்து வருகிறது.
இரு நாட்களாகப் பெய்த மழைக்கே, சென்னை சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேப்பேரி, புளியந்தோப்பு, ஆடுதொட்டி மற்றும் பெரம்பூர் பின்னி மில் சாலையில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர்க் காட்சிகள் உங்களுக்காக...
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுலா
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
6 hours ago