பயணம்...பயணம்... | ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...

By பாரதி திலகர்

பேருந்துப் போக்குவரத்துப் பெரிதாக இல்லாத காலகட்டத்தில், பயணம் என்பதே பெரும்பாலும் பத்து, இருபது மைல் சுற்றளவுக்குள் ளேயே இருந்தது. பெண் கொடுப்பது, எடுப்பது எல்லாம் இந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள் தான் பெரும்பாலும் இருக்கும். குலதெய்வம் கோயிலுக்குப் போவது, புனிதப் பயணம் செல்வது என்பதுகூடக் குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் முடிந்துவிடும்.

பெரும்பாலும் நடைப்பயணம்தான். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் புறப்பட்டால், காலை உணவுக்கோ மதிய உணவுக்கோ உறவினர் வீட்டுக்குச் சென்று சேர்ந்து விடுவார்கள். தோட்டம் வைத்திருக்கும் சிலரிடம் மட்டும் மாட்டுவண்டி இருக்கும். அவர்கள் மாட்டுவண்டியில் போவார்கள். குடும்பமாகச் சென்றால் பொருள்கள், குழந்தைகள், முதி யோரை மாட்டுவண்டியில் ஏற்றிவிட்டு, மீதிப் பேர் நடந்து போவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுலா

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்