தமிழ்த் தொண்டு: பிழைகளைக் களையப் போராடும் ஆசிரியர்

By ஸ்ரீ. பாக்யலஷ்மி ராம்குமார்

தமிழ் மொழிப் பாடத்தை இன்றைய மாணவர்களும் ஆர்வமாகப் படிக்கும் விதத்தில் கற்றுக்கொடுக்கிறார் கதிரவன். தமிழாசிரியரான இவர்,சுவாரசியமான முறையில் எழுத்துக்கூட்டிப் படிக்க வைப்பது, செய்யுளைப் பாடலாக்குவது, இலக்கணத்தை இனிமையாக்கு வது போன்ற செயல்கள் மூலம் மாணவர்களுக்குத் தமிழ் மீது ஆர்வத்தை அதிகரிக்கிறார்.

“சிவகங்கை மாவட்டம், சோழபுரம் சுத்தானந்த பாரதி தேசிய வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் எடுக்கிறேன். ‘கல்வி கரையில கற்பவர் நாள் சில’ என்கிற நாலடியார் பாடலை எனக்குத் தெரிந்த ராகத்தில் பாடினேன். ஒரு மாணவன் குறுக்கிட்டு, “பாகவதர் மாதிரி பாடுறீங்க...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

21 mins ago

க்ரைம்

52 mins ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்