குறைந்துபோன உயிரினங்கள்: பஞ்சக்காலத்தில் வெள்ளாடு வளர்க்க மாட்டார்கள்...

By பாரதி திலகர்

முன்பெல்லாம் தெருவில் நடந்தாலே ஆங்காங்கே பல விலங்குகள் தென்படும். இப்போதெல்லாம் நாய்களையும் பூனைகளையும் தவிர எந்த விலங்கையும் பெரிதாகப் பார்க்க முடிவதில்லை.

பெரும்பான்மையான ஊர்களின் செல்வமாக இருந்தவை மாடுகள்தாம். ஒவ்வொரு தெருவிலும் மாடு வளர்க்கும் ஒன்றிரண்டு வீடுகள் இருக்கும். தோட்டம் வைத்திருந்தவர்கள் வீட்டில் பெரும்பாலும் பசுக்களும், மாட்டுவண்டி வைத்திருந்த வர்கள் வீட்டில் வண்டிமாடுகளும் இருந் தன. ஏர் ஓட்டுவதற்காகச் சில வீடுகளில் காளை மாடுகளை வைத்திருப்பார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

7 mins ago

சினிமா

9 mins ago

இந்தியா

13 mins ago

விளையாட்டு

10 mins ago

இந்தியா

24 mins ago

சினிமா

40 mins ago

இந்தியா

42 mins ago

சினிமா

47 mins ago

உலகம்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்