சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று பெசன்ட் நகர் கடற்கரை. சூரியன் உதயமாகும் நேரத்தில், அலைகளின் ஓசைக்கு மத்தியில் கடற்கரையில் அமர்ந்து புத்தகம் வாசித்தால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் புத்தக வாசிப்புக்காக பெசன்ட் நகர் கடற்கரையில் கூடுகிறார்கள் புத்தகப் பிரியர்கள். உங்களிடம் புத்தகம் இருந்தால் போதும், பெசன்ட் கடற்கரை கார்ல் ஸ்மித் நினைவகம் அருகே வந்து வாசிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
ஏன் கடற்கரை? - கொல்கத்தா ரீட்ஸ், திருவனந்தபுரம் ரீட்ஸ், கோயமுத்தூர் ரீட்ஸ், பெங்களூரு வின் கப்பன் ரீட்ஸ் என நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாசிப்பு குழுக்கள் ஒரு பொது இடத்தில் கூடி வாசிப்பை ஊக்குவித்து வருகின்றன. இவர்களைப்போல வாசிப்பில் ஆர்வம் கொண்ட கிருத்திகா, சஞ்சனா ஆகியோரால் தொடங் கப்பட்டது தான் சென்னையின் ‘பெஸ்ஸி ரீட்ஸ்’ அமைப்பு. வாசிப்பு நிகழ்வுக்காக இவர்கள் பெசன்ட் நகரைத் தேர்வு செய்தது ஏன்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
48 mins ago
தமிழகம்
54 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago