திண்ணைப் பேச்சு 29: உறையூர் சுருட்டும் இரண்டாம் உலகப் போரும்

By தஞ்சாவூர்க் கவிராயர்

உறையூர் சுருட்டுக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் என்ன சம்பந்தம்?

இரண்டாம் உலகப் போரில் முக்கியப் பங்கு வகித்த பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது என்ன? நெறித்த புருவமும் கடுகடு முகமும் அவர் வாயில் புகையும் அந்தச் சுருட்டும்தானே? சுருட்டுப் புகைப்பது சர்ச்சிலுக்கு மிகவும் பிடிக்கும். போர் வியூகங்களை வகுக்கும்போது சுருட்டுப் புகைத்தபடி அவர் சுட்டிக்காட்டும் வரைபடத்தின்படி தொலைதூரத்தில் துருப்புகள் நகரும். புகைப்பதற்கும் சிந்திப்பதற்கும் தொடர்பு இருப்பதாக எங்கும் சொல்லப்படவில்லை. ஒரு மனிதர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பதன் அடையாளமாக அவர் பிடிக்கும் சுருட்டிலிருந்து எழும் புகை வளையங்களைச் சித்தரிப்பது திரைப்படங்களில் வருகிற வழக்கமான காட்சிதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்