ஏன் திவாலானது கோ ஃபர்ஸ்ட்?

By செய்திப்பிரிவு

சில நாட்களுக்கு முன்பு இந்திய தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், தங்கள் நிறுவனம் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறி, தாமாக முன்வந்து தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு விண்ணப்பித்தது.

இந்தியாவின் முதன்மை விமான நிறுவனங்களில் ஒன்றாக வலம்வந்த ஜெட் ஏர்வேஸ், நிதி நெருக்கடியால் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது சேவையை முற்றிலும் நிறுத்தியது. தற்போது கோ ஃபர்ஸ்ட் நிறுவனமும் நிதி நெருக்கடியால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு உள்ளாகி இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

மேலும்