2022: இந்திய பங்குச் சந்தை

By செய்திப்பிரிவு

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு 2022 கடினமான ஆண்டாகவே இருந்தது. உருமாறிய புதிய வகை கரோனா பாதிப்பு, இலங்கை பொருளாதார நெருக்கடி, ரஷ்ய-உக்ரைன் போர் ஆகிய நிகழ்வுகளால் கடந்த ஆண்டில் பங்குச் சந்தைஅதிக ஏற்ற – இறக்கம் நிறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் ஒருவித அச்ச உணர்விலேயே இருக்க நேர்ந்தது. இருப்பினும், இதர உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் தேசிய பங்குச் சந்தை நிஃப்டியின் செயல்பாடு சிறப்பானதாகவே அமைந்திருந்தது. கடந்த ஆண்டில் நிஃப்டி குறியீட்டெண் 4.5%அதிகரித்தது.

துறைகளின் செயல்பாடு: நிஃப்டியில் சில துறைகளின் செயல்பாடு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை கடந்த ஆண்டில் பூர்த்தி செய்துள்ளன. குறிப்பாக, ஆண்டின் இரண்டாவது பாதியில் பொதுத்துறை வங்கிகளின் குறியீடு 68%முன்னேற்றம் கண்டது. நிஃப்டி பேங்க் 22%, உலோகம் 21%, எஃப்எம்சிஜி 18%, ஆட்டோ 15%, எனர்ஜி 14% ஏற்றம் கண்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கரோனா காலத்தில் அதிக ஆதாயத்தை அள்ளித்தந்த மருந்துத் துறை, ஐடி துறைகளுக்கு 2022 கசப்பான அனுபவத்தைத் தந்தது. மருந்துத் துறை மற்றும் மீடியா தலா 11%, ரியல் எஸ்டேட் 26%, ஐடி 26% குறைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்