பொருளாதார மந்தநிலையால் அதிக பாதிப்பு ஏற்படாது: கேபிஎம்ஜி ஆய்வில் 58% இந்திய சிஇஏஓ-க்கள் கருத்து

By செய்திப்பிரிவு

கடந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இன்று வரை உலக நாடுகள், பெருந்தொற்று, பணவீக்கம், புவிசார் அரசியலின் உறுதியற்ற தன்மை என பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. உலக அளவில் பல சவால்கள் இருந்தாலும் நிலையற்ற தன்மை கொண்ட இந்த காலகட்டத்தில் அதை எதிர் கொள்ளக்கூடிய விதத்தில் பல மாறுதல்களை பெருநிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது. இது, கேபிஎம்ஜி என்கிற ஆடிட் மற்றும் ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலம் வந்திருக்கிறது.

இவ்வாண்டு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் 11 முக்கிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,325 தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் (சிஇஓ) இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 125. இவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 500 மில்லியன் டாலருக்கும் அதிகம். இந்த நிறுவனங்கள், சொத்து மேலாண்மை, வாகன உற்பத்தி, வங்கி, நுகர்வோர் சில்லரை வணிகம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, காப்பீடு, லைப் சயின்ஸ், உற்பத்தித் துறை, தொழில்நுட்பம், தகவல் தொடர்பு என முக்கியமான தொழில் துறைகளைச் சார்ந்ததாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்