சில மாதங்களுக்கு முன்பு பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது. ‘ஒற்றுமையே பலம்' எண்ணம் விவசாயிகளிடையே எந்த அளவுக்கு காணப்படுகிறது என்ற தலைப்பில் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் ஒருவர் பேசினார்: “வளர்ந்த நாடுகளில் விவசாயிகளிடையே இருக்கும் கூட்டுறவு போல் வளரும் நாடுகளில் இன்னமும் உருவாகவில்லை.
அப்படியே அங்கு உருவாகி இருந்தாலும், அவை அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து இருக்கின்றன” என்றார். உடனே, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் எழுந்து, “அப்படியென்றால்
இந்தியாவின் அமுல் நிறுவனத்தைப் பற்றி என்ன சொல்வீர்கள்” என்று கேட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago