வேளாண் வணிகம் விவசாயத்தை மாற்றி அமைக்குமா?

By செய்திப்பிரிவு

இந்திய வேளாண் துறையின் முகம் மாறிவருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. பயிரிடுதல் முதல் சந்தைப்படுத்துதல் வரை தொழில்நுட்பமயமாகிவருகின்றன. ஒரு துறையில் அறிமுகமாகும்புதிய தொழில்நுட்பங்கள், அத்துறையை அடுத்தத் தளத்துக்குக் கொண்டு செல்கின்றன.

இந்தியாவில் 1960-களில் பசுமைப்புரட்சி ஏற்பட்டது. உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுவந்த இந்தியா, பசுமைப் புரட்சிக்குப் பிறகு உணவை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தன்னிறைவு பெற்றது. 1950-களில் 50 மெட்ரிக்டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்திதற்போது 300 மெட்ரிக் டன்னை தொடப்போகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்