சொத்து ஒதுக்கீட்டு நிதியத்தில் நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

By செய்திப்பிரிவு

முதலீடுகளை மேற்கொள்ளும்போது சில அடிப்படையான விஷயங்களை முதலீட்டாளர் கட்டாயம் கடைப்பிடித்தாக வேண்டும். பங்குச் சந்தையின் போக்கு எப்படியிருப்பினும் அடிப்படை அணுகுமுறையில் மாற்றம் இருக்கக் கூடாது. இப்படியான அடிப்படை காரணிகளில் ஏதேனும் ஒன்று புறந்தள்ளப்பட்டாலும் நீங்கள் நிர்ணயித்த நிதி இலக்கை உங்களால் எட்ட முடியாமல் போகலாம்.

இதில் மிகவும் முக்கியமான அடிப்படை காரணியாக முதலீட்டின்போது பார்க்கப்படுவது சொத்து ஒதுக்கீடாகும். இத்தகைய ஒதுக்கீட்டில் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட்டால் முதலீட்டாளர் பலனடைவதோடு முதலீடுகளும் பரவலாக்கப்பட்டிருக்கும். இதனால் பரவலாக ஸ்திரமான வருமானம் கிடைக்கும். இதனால் முதலீடு சார்ந்த தேவையற்ற மன அழுத்தம் உருவாக வாய்ப்பில்லாமல் போகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்