‘அடுத்த நூற்றாண்டு இந்தியாவுக்கான புது விடியலாக இருக்கும்’. இது ராஜீவ்காந்தி பிரதமராக பொறுப்பு வகித்த காலகட்டத்தில் கூறியது. இந்தக் கனவின் முதல் கட்டமாக, 1991-ல் முதல் தலைமுறை பொருளாதார சீர்திருத்தத்தை அப்போது நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டுவந்தார். இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பு வகித்த காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டது.
அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களில் புதிய பொருளாதார அடித்தளங்கள் போடப்பட்டன. அந்த சீர்திருத்தத் திட்டங்கள் எதிர்பார்த்த பலனைத் தந்துள்ளனவா, அடுத்த தலைமுறை சீர்திருத்தம் எப்படி இருக்க வேண்டும் என்பதை விரிவாகப் பேசுகிறது ‘அன்ஷேக்லிங் இந்தியா: ஹார்ட் ட்ரூத்ஸ் அண்ட் க்ளீயர் சாய்ஸஸ் ஃபார் எகானமிக் ரிவைவல்’(Unshackling India: Hard Truths and Clear Choices for Economic Revival). பிரபல பொருளாதார நிபுணர்களானஅஜய் சிப்பரும், சல்மான் அனீஸ் சோஸும் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சுற்றுலா
3 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
56 mins ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago