உலகளாவிய முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் தலைமைப் பொறுப்புக்கு இந்தியர்களைத் தேர்ந்தெடுக்கின்றன? தலைமைத்துவத்தில் இந்தியர்கள் எங்கு தனித்துவம் கொள்கிறார்கள்? விரிவாகப் பேசுகிறது ஸ்டீவ் கொரியா (Steve Correa) எழுதிய ‘இண்டியன் பாஸ் அட் வொர்க்: திங்கிங் குளோபல், ஆக்டிங் இண்டியன்’ (Indian Boss At Work: Thinking Global, Acting Indian) புத்தகம்.
தாங்கள் வேலை செய்யும் இடங்களில் தங்களுக்கு வழங்கப்படும ்பொறுப்புகளுக்கு, அது சார்ந்து எதிர்கொள்ளும் குழப்பங்களுக்கு, எதிரெதிர் நிலைப்பாடு கொண்ட சூழ்நிலை களுக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றிவிரிவான பார்வையை அவர் இந்தப் புத்தகத்தில்முன்வைக்கிறார். ‘இந்தியா என்பதும் இந்தியன் என்பதும் ஒரு நாடு, ஒரு தனி நபரை மட்டும் குறிப்பதில்லை. இந்தியா பல கலாச்சாரங்களையும், உப கலாச்சாரங்களையும் கொண்ட பன்முகத் தன்மைக் கொண்டாதாகும்’ என்ற கோட்பாட்டை முன் வைத்து, ஒரு இந்திய ஆளுமையை எவையெல்லாம் சேர்ந்து உருவாக்குகின்றன என்பதைஸ்டீவ் கொரியா அலசுகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
சினிமா
3 hours ago
இந்தியா
20 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
5 mins ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
10 hours ago
சினிமா
11 hours ago