டிஜிட்டல் மயம்: நார்வே முதலிடம்

By செய்திப்பிரிவு

இந்த நூற்றாண்டை நாம் டிஜிட்டல் நூற்றாண்டு என்று பெருமையுடன் கூறிக் கொள்ளலாம். உலகம் முழுவதும் டிஜிட்டலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக நிதித்துறையில் டிஜிட்டலின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. வங்கிக்கு செல்லாமல் அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலமாக நம்மால் இன்று மேற்கொள்ளமுடிகிறது. டிஜிட்டல் மயம் குறியீடு கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டது. இதில் நார்வே முதலிடத்தில் உள்ளது. 17-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் நகர்புறத்தில் டிஜிட்டல் மயத்தின் வேகம் உயர்ந்து வருகிறது. இதை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான வேலைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

26 mins ago

சுற்றுலா

48 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்