‘எல்லோரும் இன்புற்று இருக்க’ என்று தாயுமானவர் கூறுவது போல இங்கு வேளாண் சுற்றுலாவும் அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்திய ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது குறு, சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை இந்த பட்டியல் நீண்டுள்ளது.
சரி, அதெப்படி குறு, சிறு விவசாயிகளுக்கு வேளாண் சுற்றுலாவை பொருந்த வைப்பது? இதற்கு முதலில் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைய அமுல் என்னும் மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய வர்கீஸ் குரியனின் அவர்களின் தன்னிகரில்லா வாழ்க்கை வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
49 mins ago
இந்தியா
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago