தேவையற்றவற்றில் இருந்து விலகி நில்லுங்கள்

By இராம்குமார் சிங்காரம்

எல்லோருக்கும் வலியப் போய் உதவி செய்கிற மனிதரா நீங்கள்? பிறருக்கு உதவி செய்வது நல்ல குணம்தான். ஆனால் அடுத்தவர் கேட்காமல், நீங்களே முன் சென்று உதவும்போது, ‘இவர் ஏன் நமக்கு வலிய வந்து உதவி செய்கிறார்? வேறு ஏதேனும் நம்மிடம் எதிர்பார்க்கிறாரோ?’ என்கிற சந்தேகம் எழக்கூடும்.

இதை இன்னொரு கோணத்திலும் நாம் பார்க்கலாம். பிறர் கேட்காமலேயே ஓர் உதவியை இரண்டு முறை செய்து விட்டால், அது அவர்களிடம் எதிர்பார்ப்பாக மாறிவிடுகிறது. அதே உதவியை ஆறு முறை செய்து விட்டால் அது உரிமையாகவே மாறி விடுகிறது என்கிறது ஒரு உளவியல் புள்ளி விவரம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

12 mins ago

சுற்றுச்சூழல்

14 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்