எப்படி இருக்கும் இந்த ஆண்டு: இந்திய சிஇஓ-க்கள் கருத்து

By சித்தார்த்தன் சுந்தரம்

சில தினங்களுக்கு முன்பு பிடபிள்யூசி என்றழைக்கப்படும் Price waterhouse Coopers என்கிற பன்னாட்டு ஆலோசனை நிறுவனமானது ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த ஆய்வானது 105 நாடுகளைச் சேர்ந்த 4,702 தலைமைச் செயல் அதிகாரிகளிடம் (சிஇஓ) நடத்தப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 79 அதிகாரிகளும் அடக்கம்.

இந்தியாவின் 10 தலைமை நிர்வாக அதிகாரிகளில் கிட்டத்தட்ட 9 பேர் இந்தியப் பொருளாதாரம் மேம்படும் என்று நம்புகிறார்கள். அடுத்த மூன்றாண்டு காலத்தில் தங்கள் நிறுவனத்தின் வருவாய்க்கான வாய்ப்புகள் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை மாற்றுவது சிறந்த மறு கண்டுபிடிப்பு ஊக்கியாக இருக்கும் என இவர்கள் கருதுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 mins ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்