இந்திய ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் வங்கிகளில் உள்ள செயல்படாத கணக்குகள் தொடர்பான புதிய வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. வங்கிகளில் 10 அல்லது அதற்கு மேல் செயல்படாமல் உள்ள சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் ஏதேனும் இருப்பு இருந்தால், அதை ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு வங்கிகள் மாற்ற வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை கூறுகிறது.
வங்கிக் கணக்குகள், செயல்பாட்டில் உள்ள கணக்குகள், செயல்பாட்டில் இல்லாத (செயல்படாத) கணக்குகள் மற்றும் உரிமை கோரப்படாத கணக்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன. கணக்குகளில் அவ்வப்போது வரவு செலவுகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் போது அவை செயல்பாட்டில் உள்ள கணக்குகள் என அழைக்கப்படுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சுற்றுலா
4 hours ago
இந்தியா
2 mins ago
வணிகம்
5 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
33 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
உலகம்
40 mins ago
வணிகம்
56 mins ago
வாழ்வியல்
52 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago