உலகெங்கிலும் விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்?

By அ. ராஜன் பழனிக்குமார்

உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பைக் கொண்டுள்ள விவசாய சமூகத்துக்கான பிரச்சினை என்பது இந்தியாவில் மட்டுமா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

பிரான்ஸ் தொடங்கி கிரீஸ் வரை போராட்டங்களை முன்னெடுத்து வரும் விவசாயிகள் தான் இதற்கு சான்று. விவசாய வருமானம் அதிகரிப்புக்கு உத்தரவாதம், அந்நிய நாடுகளின் போட்டியிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

37 mins ago

சினிமா

22 mins ago

உலகம்

44 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்