இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உட்பட நூற்றுக்கணக்கானோர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இப்போது இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவதால் பல இளம் தொழில்முனைவோர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் 27 வயதில் இப்பட்டியலில் இடம்பிடித்து நாட்டின் இளம் கோடீஸ்வரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பியர்ல் கபூர்.

பியர்ல் கபூர் தொடங்கிய ஜைபர் 365 என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் இது சாத்தியமானது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், வெப்3 மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான ஆபரேட்டிங் சிஸ்டம் (ஓஎஸ்) மென்பொருளை வழங்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

சினிமா

24 mins ago

சுற்றுச்சூழல்

18 mins ago

தமிழகம்

38 mins ago

ஆன்மிகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்