உலகின் உற்பத்தி மையமாக சீனா தற்போது திகழ்ந்து வருகிறது. உலகின் மொத்த ஏற்றுமதியில் சீனாவின் பங்கு மட்டும் 15 சதவீதம் ஆகும். மின்னணு சாதனங்கள், இயந்திரங்கள், பிளாஸ்டிக் தயாரிப்புகள் தொடங்கி உற்பத்திக்குத் தேவையான கச்சா பொருள்கள் வரையில் உலக நாடுகளுக்கு பிரதானமாக சீனாவிலிருந்து விநியோகமாகிறது.
கரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக, சீனாவிலிருந்து சரக்குகள் சரியான நேரத்தில் கிடைக்கப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தங்கள் விநியோகத்துக்கு சீனாவை நம்பி இருக்க வேண்டாம் என்று நிலைப்பாட்டுக்கு உலக நாடுகள் வந்துள்ளன. இதற்கு சீனாவின் அரசியல் போக்கும் ஒரு காரணம். இதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறி வேறு ஆசிய நாடுகளில் தங்கள் நிறுவனத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago