காடும் குழந்தைகளும்

By அர.செல்வமணி

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. விடுமுறையில் என்ன செய்யலாம் எனக் குழந்தைகள் சிந்தித்தனர். அவர்களுக்கு இயற்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் மிகுந்தது. அதற்கு முதற்படியாகக் காட்டுக்குள் சென்று பறவைகளைப் பார்க்கலாம் என முடிவுசெய்தனர்.

அந்தக் காட்டின் ஒரு பகுதியில் ஒரு வீடு இருந்தது; அதில் அவர்களுக்குத் தெரிந்த குடும்பத்தினர் வசித்துவந்தனர். அவர்கள் தம் உணவுத் தேவைக்காகக் காட்டின் அருகிலேயே ஒரு சிறிய பகுதியை விளைநிலமாக்கி அதில் சிறுதானியங்களையும் காய்கறிகளையும் பயிரிட்டுவந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்