‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ என்பர். வீட்டுக்குள் ஆமை நுழைவது கெடுதல் என்கிற மூடநம்பிக்கை நம்மிடையே உண்டு. உலகின் பல நாட்டு மக்கள் ஆமையை வீடுகளில் வளர்ப்பு விலங்காக வைத்துள்ளனர். அவர்கள் வளமாகவே வாழ்கின்றனர்.
ஒருவர் பொருளாதாரத்தில் நொடித்து, அவருடைய வீடு நீதிமன்றத்தால் ஏலம் விடப்படுவதை அறிவிக்க, ‘அமீனா’ என்னும் நீதிமன்ற ஊழியர் அவ்வீட்டுக்கு வருவார். அதிலிருந்தே அமீனா புகுந்த வீடு உருப்படாது என்ற வழக்கு மொழி தோன்றியது. ஆனால், பிற்காலத்தில் அக்குடும்பத்தைச் சார்ந்தவர் பொருளாதார நிலையில் முன்னேறி அதே சொத்தை மீட்டெடுத்த கதையையும் நாம் கேள்விப்பட்டிருப்போம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
உலகம்
9 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
26 mins ago
உலகம்
36 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
56 mins ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago