ஒவ்வொரு நாளும் பேரிடர்
2022ஜனவரி 1 தொடங்கி செப்டம் பர் 30 வரையிலான 273 நாட்களில், 241 நாட்களில் இந்தியா வில் அதிதீவிர கால நிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளதாக அறிவியல், சுற்றுச்சூழலுக்கான மையமும் ‘டவுன் டு எர்த்’ இதழும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் (India 2022: An Assessment of Extreme Weather Events) தெரியவந்துள்ளது. வெப்ப அலைகள், குளிர் அலைகள், புயல்கள், மின்னல், கனமழைப் பொழிவு, வெள்ளம், நிலச்சரிவு போன்ற நிகழ்வுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் இமாச்சல பிரதேசம் (359), மத்திய பிரதேசம், அசாம் (தலா 301) ஆகிய மாநிலங்களில் அதிகம் பதிவாகியுள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago