மாறுகிறதா குறிஞ்சியின் பூக்கும் சுழற்சி?

By முகமது ஹுசைன்

தென்னிந்தியாவின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றான நீலக்குறிஞ்சி மலர், மூணாறு மலைப் பகுதியில் சமீப காலமாகப் பூத்துக் குலுங்கத் தொடங்கியிருக்கிறது. இடைவிடாத தொடர்ச்சி, அபூர்வத்தின் குறியீடு, இயற்கையின் அதிசயங்களில் ஒன்று குறிஞ்சி. வாழ்க்கையில் ஒரு முறையாவது குறிஞ்சி மலர்வதை நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதே இயற்கையின் பால் தீவிர ஆர்வம் கொண்டவர்களின் ஆவல்.

சொல்லி வைத்ததுபோல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டம்கூட்டமாகக் குறிஞ்சி மலர்கள் பூத்து, நீல நீறப் போர்வை போர்த்தப்பட்ட மலைப்பகுதிகளை உருவாக்கி மெய்மறக்க வைத்துவிடுகின்றன. மூணாறில் நீலக்குறிஞ்சியின் பூத்தல் இன்னும் இரண்டு வாரங்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது என்கிறார் மறையூரைச் சேர்ந்த பி.கே. தனுஷ்கோடி. கேரள வனத்துறையில் சமூக ஒருங்கிணைப்பாளராக அவர் பணியாற்றிவருகிறார். நீலக்குறிஞ்சி பூத்தல் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

45 mins ago

சுற்றுச்சூழல்

55 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்