விவசாயி என்றதும் பொதுவாக நம் மனத்துக் குள் தோன்றும் பிம்பத்துக்கு மாறாக இருக்கிறார் கோவி. அய்யாராசு. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்தபடி வயதை மறைக்கும் வெள்ளைப்பூச் சிரிப்புடன் இருக்கும் அவர், இன்னும் அதிகமானோர் ஈடுபாடு காட்டாத இயற்கை விவசாயத்தில் சாதித்துவருகிறார்.
இயற்கை விவசாயத்தைத் தூக்கிப்பிடித்த வேளாண் அறிவியலாளர் கோ. நம்மாழ்வாரின் சித்தாந்தத்தின்படி விவசாயம் செய்கிறார் தஞ்சையைச் சேர்ந்த கோவி. அய்யாராசு (69). அவர் ஒரு விவசாயி மட்டுமல்ல; பழுத்த அரசியல்வாதியும்கூட. பாபநாசத்திற்கு அருகே திருக்கருகாவூரில் மே 7 அன்று நடந்த நம்மாழ்வார் சிலை திறப்பு விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருக்கு ‘நம்மாழ்வார்’ விருதை வழங்கினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
சினிமா
15 mins ago
விளையாட்டு
21 mins ago
சினிமா
27 mins ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
33 mins ago
சினிமா
57 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
19 mins ago